இரண்டாவது வாழ்க்கை - அனுராதா ரமணன்
அனுராதா ரமணன் அவர்களின் "இரண்டாவது வாழ்க்கை" நாவல், உறவுகளின் ஆதிக்கத்தால் நிறைவேறாமல் போன காதல், மற்றும் கட்டாயத் திருமணத்தின் பிடியில் சிக்கிய ஒருவனின் மனப் போராட்டத்தை விவரிக்கிறது. இந்த கதை ஓர் ஆணின் திடமான மனவலிமையே கதையின் வித்தி என்கிறது ஆசிரியர் தரப்பு. வாழ்க்கைப் போராட்டங்களில் வீழாமல் வெற்றிபெறும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வசந்தமாய் அமையும் வாய்ப்புதான் இந்த 'இரண்டாவது வாழ்க்கை' என்ற நம்பிக்கையை இந்த நாவல் விதைக்கிறது.
https://tamilbookspdff.blogspot.com/2025/11/blog-post_10.html?m=1



















